பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு ஒரு அடித்தளம் மட்டுமே. நமது அறிவை வளர்க்க வேண்டுமேயானால் தொடர்ந்து வாசிக்க வேண்டும்.
ஒரே துறை ஒரே தலைப்பில் அடுத்தடுத்த புத்தகங்கள் அதாவது ஒரே நோக்கில் உங்கள் தேடல்கள் அமையப்பெற்றால் உங்களுக்கு புத்தகத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.